ஞாயிறு, 20 மே, 2012
நிலவு உதயமான நாள்
Posted by Unknown at 10:43 PM 0 comments
இன்று இவ்வருடத்தின் முதல்
தீபாவளி
(என்னவள் பிறந்தநாள்)
இருபது வருடம் முன்பு நிகழ்ந்த அதிசயம்- ஆம் அன்று தான் இப்பூமிக்கு இரண்டாம் நிலவு உதயமானது-அழுகையோடு பிறக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அழகோடு பிறந்தவள்-அதனால் தான் என்னவோ அவள் பிறந்த மருத்துவமனைக்கு ராசி கூடிவிட்டதாகவும்-அழகான குழந்தை பெற்றெடுக்க அங்கு தான் பிரசவம் பார்க்க வேண்டுமென அடம் பிடிகிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்..
(என்னவள் பிறந்தநாள்)
இருபது வருடம் முன்பு நிகழ்ந்த அதிசயம்- ஆம் அன்று தான் இப்பூமிக்கு இரண்டாம் நிலவு உதயமானது-அழுகையோடு பிறக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அழகோடு பிறந்தவள்-அதனால் தான் என்னவோ அவள் பிறந்த மருத்துவமனைக்கு ராசி கூடிவிட்டதாகவும்-அழகான குழந்தை பெற்றெடுக்க அங்கு தான் பிரசவம் பார்க்க வேண்டுமென அடம் பிடிகிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்..
Please pray for us; We have to be happily live more than any other....
செவ்வாய், 27 மார்ச், 2012
திருட்டு வாகனமா?
Posted by Unknown at 12:43 AM 1 comments
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
நண்பர்களுக்கு வணக்கம்...
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan> space <பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
நண்பர்களுக்கு வணக்கம்...
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan> space <பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
நன்றி சிவசங்கர் அண்ணன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









