செவ்வாய், 20 மார்ச், 2012
பட்டாம்பூச்சி
Posted by Unknown at 12:02 AM
எந்தப் பூவுக்குள்
தவமிருந்தால்
பட்டாம்பூச்சியாய்
பிறக்க முடியும்..!?
கண்கள் என்பது,
காதலர்களுக்குள் வெறுமனே
தகவல் பரிமாறிக்கொள்ளும்
பேஜர் மட்டுமல்ல...
ஒருவர் இதயத்துடிப்பை இன்னொருவருக்கு
தெரியப்படுத்தும் E.C.G-யும் கூட....
எனது பெயரைத் தெரிந்து கொள்ள
ஞாபகம் ஆசைப்படுகிறது
ஒரு கடிதம் எழுதேன்....
விழி பின்னி
விரல் பின்னி
விம்மிடும் இதயம் பின்னி
இதழ் பின்னி
இடை பின்னி
சுவாசம் பின்னி....
பின்னிப்பின்னி பிரியவோ
பிரியம்...
ஆதாம்-ஏவாள்
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)









0 comments:
கருத்துரையிடுக